#RajaMusicQuiz 15 ஆனந்தத் தேன்காற்று

கங்கை அமரன் வரிகளில் மலேசியா வாசுதேவன் தனித்துப் பாடிய பாடலிது. சி.எஸ்.ஜெயராமன் போல இவர் பாடிய பாடல்களில் இன்னொன்று இது. படத்தின் காட்சியை யூடியூபில் தேடாதீர்கள் கடல்லையே இல்லையாம். படத் தலைப்பை நீங்கள் தேட நீங்கள் கிராமத்தில் இருந்து இங்கு வர வேண்டும். வாழ்வினில்/வால்வினில் உன் நினைவால் – பட்டணம் போகலாம் வா